TNPSC Thervupettagam

ரோசென்பாயெர் தீயணைப்பு மாதிரி

November 29 , 2021 1000 days 472 0
  • பெங்களூருவிலுள்ள கெம்பெகௌடா சர்வதேச விமான நிலையமானது ஆஸ்திரியாவைச் சேர்ந்த ரோசென்பாயெர் இண்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்துப் பெற்ற உத்தி மிக்க ஒரு தீயணைப்பு மாதிரி அமைப்பை நிறுவியுள்ளது.
  • தெற்காசியாவில் இது போன்ற அமைப்பை நிறுவிய முதல் விமான நிலையம் இதுவே ஆகும்.
  • தீயணைப்புச் செயல்திறனை வலுப்படுத்துவதே இதன் முக்கியப் பயன்பாடாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்