ஐந்தாவது ரொமைன் ரோலண்ட் புத்தகப் பரிசானது (2022) ஒரு பிரெஞ்சு நாவலான "மெர்சாவால்ட் கான்டெர் எங்குவேட்" (மெர்சாவால்ட் விசாரணை) என்ற புத்தகத்தின் வங்காள மொழிபெயர்ப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதானது மொழிபெயர்ப்பாளர் திரிநஞ்சன் சக்ரவர்த்தி மற்றும் பத்ர பாரதி என்ற அச்சக நிறுவனத்தின் தலைவர் ஈஷா சாட்டர்ஜி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ரோமெய்ன் ரோலண்ட் புத்தகப் பரிசானது, ஆங்கிலம் உட்பட எந்தவொரு இந்திய மொழியிலும் மொழிபெயர்க்கப் படும் ஒரு பிரெஞ்சுப் புத்தகத்தின் சிறப்பான மொழிபெயர்ப்பிற்கு வழங்கி கௌரவிக்கப் படுகிறது.