TNPSC Thervupettagam

ரோஹிங்கியா அகதிகள்

July 14 , 2019 1867 days 585 0
  • ரோஹிங்கியா அகதிகள் மியான்மர் நாட்டிற்குத் திரும்பிச் சென்ற பின் பயன்படுத்துவதற்காக அந்நாட்டு அரசிற்கு முன்கூட்டியே கட்டி முடிக்கப்பட்ட 250 வீடுகளை இந்தியா வழங்கியுள்ளது.
  • 2017 ஆம் ஆண்டில் இந்தியா ரோஹிங்கியா மக்களின் மறுவாழ்விற்காக 5 ஆண்டு காலத்திற்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவிட உறுதி எடுத்திருந்தது.
  • மியான்மர் அரசின் இன அழித்தொழிப்பின் காரணமாக ஏறத்தாழ 7,00,000 ரோஹிங்கியா முஸ்லீம்கள் வங்க தேசத்திற்கும் அதனைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் இடம் பெயர்ந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்