TNPSC Thervupettagam
March 27 , 2019 1952 days 542 0
  • 60-வது வருடாந்திர அகாதமி விருதுகளின் 15 வெற்றியாளர்களை லலித் கலா அகாதமி அறிவித்துள்ளது.
  • 60-வது தேசிய கலைக் கண்காட்சியின் போது இந்த வெற்றியாளர்கள் விருது, சால்வை மற்றும் ரூ. 1 இலட்சம் நிதி ஆகியவை வழங்கி கௌரவிக்கப் படுவர்.
  • அரசாங்கத்தினால் நுண் கலைகளுக்காக வழங்கப்படும் மிக உயரிய விருது இதுவாகும்.
  • லலித் கலா அகாதமியானது 1954 ஆம் ஆண்டில் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அமைப்பாக உருவாக்கப்பட்டது.
  • இதன் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது.
  • இது தேசியக் கலை நிறுவனம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து லலித் கலா அகாதமியின் தலைவராக உத்தம் பச்சரன் செயல்படுவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்