TNPSC Thervupettagam

லலித் கலா நிறுவனம் - 65வது தொடக்க தினம்

August 31 , 2019 1794 days 541 0
  • 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று லலித் கலா நிறுவனம் தனது 65வது தொடக்கத் தினத்தைக் கொண்டாடியது.
  • இந்தியா முழுவதிலும் உள்ள கலைஞர்களால் எழுதப்பட்ட மற்றும் வரையப்பட்ட 500க்கும் மேற்பட்ட அஞ்சல் அட்டைகள்  இந்திய இராணுவத்திற்கு அஞ்சலி செலுத்தும் மிகப்பெரிய நிகழ்வை இங்கு உருவாக்கின.
  • கலாச்சார மற்றும் தேசிய அடையாளத்திற்கானக் கனவைத் தொடர்ந்து 1954 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேசிய கலை நிறுவனமான லலித் கலா நிறுவனம் உருவாக்கப்பட்டது.
  • இது தற்பொழுது சிற்பி உத்தம் பச்சார்ன் என்பவரால் தலைமை தாங்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்