TNPSC Thervupettagam
January 27 , 2021 1308 days 591 0
  • இது இங்கிலாந்துக்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஒரு கூட்டுமுயற்சியாகும்.
  • இந்த நடவடிக்கையின் கீழ், ஜப்பான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புகுஷிமா போன்ற பழைய அணுசக்தி நிலையங்களை அகற்ற புதிய மற்றும் பாதுகாப்பான தொழில்நுட்பங்களை உருவாக்குவார்கள்.
  • இது சுனாமி மற்றும் பூகம்பங்களால் கடுமையாக சேதமடைந்துள்ளது.
  • இந்தத் திட்டம் நீண்ட ரோபோ கரங்களைப் பயன்படுத்துவதால் "லாங்ஆப்ஸ் திட்டம்" என்று அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்