மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஸ்மிருதி ஜூபின் இரானி "Lal Salaam: A Novel" என்ற தலைப்பிலான தனது முதல் புதினத்தை வெளியிட உள்ளார்.
2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சத்தீஸ்கரின் தண்டேவாடா பகுதியில் நடத்தப் பட்ட மாவோயிஸ்ட் தாக்குதலின் போது 76 மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் கொல்லப் பட்ட ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் புதினமானது எழுதப் பட்டுள்ளது.