TNPSC Thervupettagam

லாவென்டர் சாகுபடி – ரம்பன்

February 24 , 2022 879 days 459 0
  • ஜம்மு & காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் “ஊதாப் புரட்சியை” தொடங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டது.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் மூலம் CSIR-IIIM நிறுவனம் மேற்கொள்ளும் அரோமா திட்டத்தின் கீழ் லாவெண்டர் சாகுபடியை ஊக்குவிப்பதன் மூலம் ஊதாப் புரட்சியானது திட்டமிடப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்