TNPSC Thervupettagam

வ.உ.சி. அவர்களின் 150வது பிறந்த தினம்

September 7 , 2021 1082 days 792 0
  • வ.உ.சி. அவர்களின் 150வது பிறந்த தினம் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 அன்று கொண்டாடப் பட்டது.

முக்கிய அறிவிப்புகள்

  • வ.உ.சி. அவர்களின் மார்பளவு வரையிலான உருவச் சிலையானது  சென்னையில் உள்ள காந்தி மண்டபத்தில் திறக்கப்படும்.
  • தூத்துக்குடி நகரிலுள்ள கலைநயமிக்க மேலப்பெரிய பருத்திச் சாலையானது வ.உ.சி. சாலை எனப் பெயர் மாற்றப்படும்.
  • கப்பல் கட்டுதல் மற்றும் அது தொடர்பான துறைகளில் சிறந்து விளங்கும் தமிழருக்கு வருடாந்திரக் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருதானது வழங்கப்படும்.
  • வ.உ.சி. அவர்களின் நினைவு தினமான நவம்பர் 18 ஆம் தேதியானது தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படும்.
  • இந்த ஆண்டு செப்டம்பர் 05 முதல் அடுத்த ஆண்டு செப்டம்பர் 05 வரையிலான காலக் கட்டத்தில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் கட்டப்படும் அனைத்து அரசுக் கட்டிடங்களுக்கும் வ.உ.சி. அவர்களுடைய பெயர் சூட்டப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்