கேமரூன் ஆர்வலர், சிசெல்லே ஜபேத் 2022 ஆம் ஆண்டின் வங்காரி மாத்தாய் வன சாம்பியன் விருதை வென்றுள்ளார்.
காடுகளைப் பாதுகாப்பதிலும், அவற்றைச் சார்ந்துள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் இவர் ஆற்றிய சிறந்தப் பங்களிப்பிற்கான அங்கீகாரமாக இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
காடுகள் மீதான கூட்டாண்மை அமைப்பினால் (CPF) இந்த விருதானது வழங்கப்பட்டது.
இது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) தலைமையின் கீழ் உள்ளது.