TNPSC Thervupettagam

வங்காள தேசத்துடன் IOCL நிறுவனம் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்

August 7 , 2022 716 days 313 0
  • இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் மற்றும் வங்காளதேசத்தின் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை ஆகியவை ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • இது அவசரகாலத்தில் வங்காளதேசப் பகுதி வழியாக இந்தியாவிற்குப் பெட்ரோலியப் பொருட்களை விநியோகம் செய்ய வழி வகுக்கும்.
  • பெட்ரோலியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கொள்கலன் சரக்குந்துகள் மேகாலயாவில் இருந்து திரிபுரா செல்லும் வழியில் வங்காளதேச எல்லை வழியாக செல்லும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்