TNPSC Thervupettagam

வங்கிகள் இணைப்பிற்கான முன்மொழிவு

September 20 , 2018 2130 days 662 0
  • மத்திய அரசானது அரசுக்கு சொந்தமான பரோடா வங்கி, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகியவற்றை இணைத்து இந்தியாவின் மூன்றாவது பெரிய வங்கியை உருவாக்க முன்மொழிந்துள்ளது.
  • புதிதாக இணைக்கப்பட்ட நிறுவனமானது ரூ.14.82 லட்சம் கோடி மொத்த வர்த்தகத்துடன் நாட்டில் SBI மற்றும் HDFC வங்கிகளுக்கு அடுத்து 3 வது மிகப்பெரிய வங்கியாக இருக்கும்.
  • இந்த இணைப்பானது கீழ்க்காண்பனவற்றின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படுகிறது.
    • நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான குழுவால் முன்மொழியப்பட்ட மாற்று வழிமுறை.
    • பொதுத்துறை வங்கியல் துறையில் சீர்திருத்தங்கள்.
  • இந்த இணைப்பால் நாட்டின் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையானது 19 ஆக குறையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்