TNPSC Thervupettagam

வங்கித் தொழிற்துறை

April 28 , 2020 1546 days 594 0
  • மத்திய அரசானது அக்டோபர் 21 ஆம் தேதி வரை வங்கித் தொழிற்துறையைப் ஒரு பொதுப் பயன்பாட்டுச் சேவையாக அறிவித்துள்ளது.
  • இந்த உத்தரவானது தொழிற் தகராறுச் சட்டம், 1947 என்ற சட்டத்தின் விதிகளின் கீழ் பிறப்பிக்கப் பட்டுள்ளது.
  • இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கம் இந்தியத் தொழிற்துறையின் பணிக் கலாச்சாரத்தில் நல்லிணக்கம் மற்றும் அமைதியைக் காப்பதாகும்.
  • இந்தச் சட்டமானது அமைப்புசார் துறைக்கு மட்டுமே பொருந்தும்.
  • இந்த உத்தரவானது மத்திய நிதித்துறை அமைச்சகத்தினால் பிறப்பிக்கப்பட்டு, அதன் பிறகு அது குறித்த ஒரு தெளிவிற்காக இந்திய ரிசர்வ் வங்கிக்குச் செல்ல இருக்கின்றது.
  • இந்த உத்தரவானது மத்தியத் தொழிலாளர் துறை அமைச்கத்தினால் நிறைவேற்றப்பட்டுச் செயல்படுத்தப் படுகின்றது. a

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்