TNPSC Thervupettagam

வங்கி தேசியமயமாக்கல் நாள் - ஜூலை 19

July 22 , 2021 1134 days 326 0
  • 1969 ஆம் ஆண்டின் இதே நாளில், 14 முதன்மை வங்கிகள் இந்தியாவின் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் தேசிய மயமாக்கப்பட்டது.
  • இந்த வங்கிகள் நாட்டின் 85 சதவீத வங்கி வைப்புக்களை கொண்டிருந்தன.
  • அப்போது தேசியமயமாக்கலுக்குக் கூறப்பட்ட ஒரு காரணம், 'கடன் வழங்கலில் இந்திய அரசாங்கத்திற்குக் கூடுதல் கட்டுப்பாட்டைக் கொடுப்பதற்காக' என்பதாகும்.
  • 1980 ஆம் ஆண்டில் மேலும் ஆறு வங்கிகள் தேசியமயமாக்கப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்