வங்க தேசத்தில் தேசிய துக்க தினம் – ஆகஸ்ட் 15
August 19 , 2020
1500 days
569
- இது 1975 ஆம் ஆண்டு இத்தினத்தில் “தேசத் தந்தை“ என்று வெகுவாக அறியப் படும் பங்காபந்து ஷேக் முஜிபூர் ரகுமான் கொல்லப்பட்டதை அனுசரிக்கின்றது.
- “முஜிப்” அல்லது “ஷேக் முஜிப்” என்று அறியப்படும் இவர் சுதந்திர நாடான “வங்க தேசத்தின்” முதன்மைச் சிற்பியாகக் கருதப் படுகின்றார்.
- முஜிப் தனது அரசியல் வாழ்நாளை 1949 ஆம் ஆண்டில் அவாமி லீக்கின் இணை நிறுவனராகத் தொடங்கினார்.
- 1972 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் முஜிப் அந்நாட்டின் முதலாவது பிரதமராக உருவெடுத்தார்.
- முஜிப் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று ஒரு இராணுவப் புரட்சியின் போது கொல்லப் பட்டனர்.
- அவரது மகள்களில் ஒருவரான ஷேக் ஹசினா வாஸீத் (தற்பொழுது உயிருடன் இருக்கும்) வங்க தேசத்தின் தற்பொதைய பிரதமராக உள்ளார்.
Post Views:
569