இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியான ‘வஜ்ரா பிரஹார்’ என்ற பயிற்சியானது வாஷிங்டனில் தொடங்கியது.
இந்தப் பயிற்சியானது 2018 ஆம் ஆண்டில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்றது.
2019 ஆம் ஆண்டு செப்டம்பரின் தொடக்கத்தில் அமெரிக்காவில், இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியான ‘யுத் அபியாஸ் 2019’ என்ற பயிற்சியை மேற்கொண்டனர்.