மணிப்பூரைச் சேர்ந்த முதலாவது திருநர் மருத்துவர் பியோன்சி லாய்ஷிராம் ஆவார்.
இம்பாலைச் சேர்ந்த 27 வயது நிரம்பிய மருத்துவரான இவர் மணிப்பூரின் முதலாவது திருநங்கை மருத்துவர் மட்டுமில்லாமல், வட கிழக்கின் முதலாவது திருநர் மருத்துவரும் ஆவார்.
இந்தத் தொற்றுக் காலத்தில், பியோன்சி அவர்கள் கோவிட் – 19ற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.