TNPSC Thervupettagam

வடகிழக்கு சபையின் 50வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம்

December 26 , 2022 573 days 287 0
  • வடகிழக்கு சபையின் பொன்விழாக் கொண்டாட்டமானது ஷில்லாங் நகரில் நடைபெற்றது.
  • வடகிழக்கு சபை என்பது வடகிழக்குப் பிராந்தியத்தின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கான முதன்மை நிர்வாக அமைப்பாகும்.
  • இது அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய எட்டு மாநிலங்களைக் கொண்டுள்ளது.
  • வடகிழக்கு சபையானது 1971 ஆம் ஆண்டில் ஒரு பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் உருவாக்கப் பட்டது.
  • இருப்பினும், இது 1972 ஆம் ஆண்டு நவம்பர் 07 ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்