வடக்குக் கால்வாயைக் கடந்த முதுமையான இந்தியர்
September 26 , 2022
665 days
316
- இந்திய நீச்சல் வீரர் எல்விஸ் அலி ஹசாரிகா, வடக்கு கால்வாயைக் கடந்த முதல் வட கிழக்குப் பிராந்தியத்தினைச் சேர்ந்த நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
- வடக்குக் கால்வாய் என்பது வடக்கு அயர்லாந்தின் வடகிழக்குப் பகுதிக்கும் தென் மேற்கு ஸ்காட்லாந்திற்கும் இடையே உள்ள ஒரு ஜலசந்தி ஆகும்.
- இதன் மூலம், வடக்குக் கால்வாயை கடந்த அதிக வவயதான இந்திய நீச்சல் வீரர் என்ற பெருமையை எல்விஸ் பெற்றுள்ளார்.
- 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், கேடலினா கால்வாயை வெற்றிகரமாகக் கடந்த முதல் அசாமிய நீச்சல் வீரர் என்றப் பெருமையையும் இவர் பெற்றார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/26-820.jpg)
Post Views:
316