TNPSC Thervupettagam

வட கிழக்குப் பருவமழை

January 7 , 2020 1656 days 753 0
  • இந்த ஆண்டின் வடகிழக்குப் பருவமழை அதிக அளவில் பெய்து நிறைவடைந்துள்ளது. இந்தப் பருவத்தின் மொத்த மழைப்பொழிவு வழக்கத்தை விட 30 சதவீதம் உபரியாகப் பதிவாகியுள்ளது.
  • அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழைக்கான காலமாக இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department - IMD) அங்கீகரிக்கின்றது.
  • இந்தக் காலகட்டத்தில், தமிழகம், கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் மழை பெய்யும்.
  • 2019 ஆம் ஆண்டானது வட இந்தியப் பெருங்கடல் சூறாவளி பருவங்களில் மிகுந்த செயல்பாடு கொண்ட ஒன்றாகப் பதிவாகியுள்ளது.
  • இந்தியாவிலும் அதைச் சுற்றிலும் எட்டு சூறாவளிப் புயல்கள் உருவாகின. 1976 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒரே ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான சூறாவளிகள் இங்கு உருவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்