TNPSC Thervupettagam

வண்ணக் குறியீட்டு முறை – கோவிட் தடுப்பு நடவடிக்கை

August 14 , 2021 1108 days 508 0
  • டெல்லி அரசானது நகரில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்காக தரப்படுத்தப்பட்ட எதிர்ப்புச் செயல்திட்டத்தை வகுத்துள்ளது.
  • வண்ணக் குறியீட்டு முறையிலான தரப்படுத்தப்பட்ட எதிர்ப்புச் செயல்திட்டமானது டெல்லியில் தடுப்பு நடவடிக்கைகளை அறிவிப்பதில் நிலவும் நிர்வாக தாமதங்களை தடுக்கும்.
  • அரசினால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளானது மஞ்சள், ஆம்பர், ஆரஞ்ச் மற்றும் சிவப்பு போன்ற வண்ணக் குறியீட்டு முறையிலான எச்சரிக்கை அடிப்படையில் வகைப்படுத்தப் பட்டுள்ளன.
  • மஞ்சளானது மிகக் குறைந்த நிலையிலான எச்சரிக்கை ஆகும்.
  • சிவப்பு எச்சரிக்கையானது நகரை முழு ஊரடங்கின் கீழ் கொண்டு வருவதற்கான ஒரு உச்சக் கட்ட எச்சரிக்கை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்