இது குஜராத் அரசின் மாதர்–இ–வதன் என்ற திட்டத்தின் ஒரு மறுதொகுப்புத் திட்டம் ஆகும்.
மாதர்-இ-வதன் திட்டத்தின் பெயரானது பாரசீக மொழியோடுத் தொடர்புடைய ஒரு காரணத்தால் அதன் பெயர் மாற்றப்பட்டது.
இது மேம்பாட்டுப் பணிகளில் பொது மக்களின் பங்கேற்பினை ஊக்குவிப்பதற்கான ஒரு மிகப்பெரியப் பிரச்சாரமாகும்.
இத்திட்டத்தின்கீழ் குஜராத் மாநிலத்தில் வசிக்காதவர்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் கிராம அளவிலான திட்டப்பணிகளின் செலவில் 60 சதவீதத்தினைப் பங்களிக்க இயலும்.