TNPSC Thervupettagam

வந்தே மெட்ரோ இரயில் சேவை

September 22 , 2024 5 days 39 0
  • புஜ் மற்றும் அகமதாபாத் ஆகியவற்றுக்கு இடையே இயக்கப்படும் இந்தியாவின் முதல் 'வந்தே மெட்ரோ' இரயில் சேவையை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • இந்த இரயிலுக்கு அதிகாரப்பூர்வமாக "நமோ பாரத் விரைவு இரயில்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • இது ஒன்பது நிலையங்களில் நிறுத்தங்களுடன் சுமார் 360 கிலோமீட்டர் தூரம் வரை இயங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்