TNPSC Thervupettagam

வனவிலங்குப் பாதுகாப்பு அறிவியலில் ஜார்ஜ் ஷாலர் வாழ்நாள் விருது

November 18 , 2019 1715 days 529 0
  • வனவிலங்கு உயிரியலாளர் கே. உல்லாஸ் கரந்த் என்பவருக்கு வனவிலங்குப் பாதுகாப்புச் சங்கத்தின் (Wildlife Conservation Society’s - WCS) ஜார்ஜ் ஷாலர் வாழ்நாள் விருது வழங்கப்பட்டது
  • தற்போது இவர் கர்நாடகாவின் பெங்களூரு வனவிலங்கு ஆய்வு மையத்தின் இயக்குநராக உள்ளார்.
  • WCS இன் விருதைப் பெற்ற முதல் நபர் இவரே ஆவார்.
  • உலகளவில் மிகப் பெரிய வனவிலங்கு விஞ்ஞானிகள் மற்றும் பாதுகாவலர்களில் ஒருவராகக் கருதப்படும் WCS இன் டாக்டர் ஜார்ஜ் ஷாலரின் நினைவாக இதற்கு இப்பெயரிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்