TNPSC Thervupettagam

வன்முறையால் பாதிக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகளுக்கான சர்வதேச தினம் - ஜூன் 04

June 5 , 2022 813 days 254 0
  • உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டக் குழந்தைகள் பற்றிய ஒரு விழிப்பு உணர்வினை ஏற்படுத்துவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கடுமையான தாக்குதலால் பாதிக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகளுக்கான முதல் சர்வதேச தினமானது 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதியன்று அனுசரிக்கப் பட்டது.
  • அந்தச் சமயத்தில், லெபனான் போரில் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டு இந்தத் தினம் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்