வன மஹோத்சவம் என்பது 1950 ஆம் ஆண்டில் K.M. முன்ஷி அவர்களால் தொடங்கப் பட்டது.
காடுகளைப் பாதுகாத்தல் மற்றும் மரங்களை நடுதல் ஆகியவை குறித்து பொது மக்களிடையே ஆர்வத்தினை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், மரங்களின் நன்மைகள் மற்றும் பாதுகாப்புப் பற்றியும், மரங்களை வெட்டச் செய்வதால் ஏற்படும் தீமைகள் பற்றியும் இந்த நாளில் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் நடத்தப் படுகின்றன.