TNPSC Thervupettagam

வருடாந்திர வளர்ச்சிக் குழுவின் 103வது சந்திப்பு

April 19 , 2021 1190 days 568 0
  • இந்தியாவிலிருந்து மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
  • இந்தக் கூட்டத்தில் அவர் இந்தியா, வங்கதேசம், பூடான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப் படுத்தினார்.
  • அக்கூட்டத்தில் அவர் இந்தியாவானது ஆத்ம நிர்பர் தொகுப்புத் திட்டத்தின் கீழ், ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் 13 சதவிகிதத்திற்கும் அதிகமான அளவாக 27.1 டிரில்லியன் ரூபாய் என்ற அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதை அறிவித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்