TNPSC Thervupettagam

வருவாய்த் துறையினரின் கீழ் காவல் நிலையம்

July 3 , 2020 1479 days 682 0
  • மதராஸ் உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக வருவாய்த் துறையானது சாத்தான் குளம் காவல் நிலையத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.
  • தாசில்தார் மற்றும் துணைத் தாசில்தார் ஆகிய இருவரும் 24 மணி நேரமும் இந்தக் காவல் நிலையத்தைக் கண்காணிக்க இருக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்