TNPSC Thervupettagam

வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் – ஆகஸ்ட் 30

August 31 , 2022 725 days 238 0
  • இத்தினமானது 2011 ஆம் ஆண்டில் முதன்முதலாக அனுசரிக்கப்பட்டது.
  • 2010 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அதன் ஒரு தீர்மானத்தின் மூலம், உலகின் பல்வேறு பகுதிகளில் வலுக்கட்டாயமாக அல்லது விருப்பமில்லாமல் காணாமல் போதல் அதிகரிப்பு குறித்த தனது ஆழ்ந்த அனுதாபத்தினை வெளிப் படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்