TNPSC Thervupettagam

வல்வில் ஓரி திருவிழா

August 5 , 2018 2175 days 1272 0
  • நாமக்கல்லில் உள்ள கொல்லிமலையில் இரண்டு நாள் வல்வில் ஓரி திருவிழா ஆகஸ்டு 2ம் தேதி தொடங்கப்பட்டது.
  • கி.பி.200ம் ஆண்டில் கொல்லி மலைகளை ஆட்சி செய்த மன்னன் வல்வில் ஓரியின் புகழை நினைவுகூற வேண்டி ஒவ்வொரு வருடமும் மாவட்ட நிர்வாகம் இத்திருவிழாவை நடத்திக் கொண்டிருக்கின்றது.
  • இந்த மன்னன் தனது வில் வித்தைக்காகவும் தனது வள்ளல் தன்மைக்காகவும் பெரிதும் அறியப்படுகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்