உத்திரப் பிரதேச முதல்வர் ‘நடமாடும் வாகனங்களின் மீதான ஹெச்பி கணினிக் கல்வி நிறுவனம்’ எனும் வசதியைத் துவக்கி வைத்தார்.
இந்தப் பள்ளி மிகப் புகழ்பெற்ற கணினி நிறுவனமான HP இந்தியா என்ற நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் இது சமூக அமைப்பான சேவா பாரத் என்ற நிறுவனத்தின் மூலம் இயக்கப்படும்.
இவ்வகையான பள்ளி ஒன்றில், 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கல்வி தொடர்பான புத்தகங்கள் மற்றும் அதிநவீன வசதிகள் ஆகியவை ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் வழங்கப்படும்.