மகாராஷ்டிரா அரசானது, கோவிட்-19 தொற்றினால் தங்களது கணவர்களை இழந்த பெண்களுக்கு உதவுவதற்காக வேண்டி வாத்சல்யா திட்டம்” என்ற ஒரு சிறப்புத் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
வாத்சல்யா திட்டமானது அந்த பெண்களுக்குப் பல சேவைகளையும் 18 வகையான பயன்களையும் ஒரே அமைப்பின் கீழ் வழங்கும்.
இத்திட்டத்தின் கீழ், சஞ்சய் காந்தி நிராதார் யோஜனா மற்றும் கர்குல் யோஜனா ஆகிய திட்டங்கள் பெண்களுக்குப் பயனளிக்கும்.
இத்திட்டமானது அம்மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் செயல்படுத்தப் படுகிறது.