அருணாச்சலப் பிரதேச அரசானது வான்வழியாக மருந்து வழங்கீடு என்ற ஆளில்லா விமானம் மூலமான மருத்துவ வசதிகளை அறிமுகப்படுத்தியது.
கிழக்கு கமெங் மாவட்டத்தில் உள்ள செப்பா என்னுமிடத்திலிருந்து சாயோயாங் தாஜோ வரையில் இதன் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆளில்லா விமானச் சேவை அல்லது முதல் முன்னோடி திட்டம், ஆளில்லா விமானங்களின் உதவியுடன் தேவையுள்ள மக்களுக்கு மருந்து மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடினமான நிலப்பரப்பு மற்றும் பகுதிகளை அடையவும் இந்தச் சேவை உதவும்.