TNPSC Thervupettagam

வான்வழி விதை விதைத்தல்

August 3 , 2020 1485 days 599 0
  • ஹரியானா மாநில வனத் துறையானது அம்மாநிலமெங்கிலும் வான்வழியாக விதை விதைத்தலை சோதனை முயற்சியாகத் தொடங்கியுள்ளது.

  • இந்த நுட்பமானது செல்ல முடியாத அல்லது செல்வதற்குக் கடினமாக உள்ள ஆரவல்லி மலைப் பகுதிகளில் விதை விதைத்தலை மேற்கொள்ள அனுமதிக்கின்றது.

  • இந்த நுட்பமானது மற்ற குடிமைப் பகுதிகளுடன் தொடர்பில் இல்லாத அல்லது இணைக்கப்படாதப் பகுதிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்