இந்திய இராணுவமானது, வாலோங் போரின் வைர விழாவைக் கொண்டாடுகிறது.
இது, அருணாச்சலப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வாலோங் போரின் வைர விழா கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக ஒரு கண்காட்சியினையும் ஏற்பாடு செய்து உள்ளது.
1962 ஆம் ஆண்டில் இந்தியப் பகுதியை சீன ஆக்கிரமிப்பிலிருந்துப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப் பட்ட போரில் இந்திய இராணுவ வீரர்கள் ஆற்றிய துணிச்சல் மற்றும் தியாகங்களை இந்த விழா போற்றுகிறது.