இந்திய வேளாண் ஆராய்ச்சிச்சபையின் மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் A . கோபாலகிருஷ்ணன் 2020 ஆம் ஆண்டிற்கான வாஸ்விக் தொழில்துறை ஆராய்ச்சி விருதினை வென்றுள்ளார்.
மீன் இனங்களின் மரபியல் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளில் அவர் ஆற்றிய குறிப்பிடத் தக்கப் பங்களிப்பிற்காக இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
இது வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அழிந்து வரும் பல உயிரினங்களைப் பாதுகாப்பது தொடர்பான மீன் இனங்களின் மரபியல் குறித்த ஒரு ஆராய்ச்சியாகும்.