TNPSC Thervupettagam

விகாஸ் ஸ்வரூப் - இந்திய அயல்நாட்டுப் பணி அதிகாரி

July 16 , 2019 1840 days 641 0
  • இந்திய அயல்நாட்டுப் பணி அதிகாரியான விகாஸ் ஸ்வரூப் வெளியுறவுத் துறையின் செயலாளராக (தூதரகம், கடவுச் சீட்டு, நுழைவு இசைவு மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் விவகாரங்கள்) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படத்தினால் ஈர்க்கப்பட்டு “கேள்வி - பதில்” என்ற ஒரு விருது பெற்ற புத்தகத்தை ஸ்வரூப் எழுதியுள்ளார்.
  • இந்தப் புத்தகம் 2006 ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவின் போக்கிப் பரிசையும் பாரீஸ் புத்தகக் கண்காட்சியின் உண்மையான வாசகர் என்ற  பரிசையும் பெற்றுள்ளது.
  • இவர் தற்பொழுது கனடாவிற்கான இந்தியாவின் தூதராக உள்ளார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்