விஜயவாடா இரயில் நிலையமானது, மிக உயரிய பிளாட்டின தரத்தினைக் கொண்ட ‘பசுமை இரயில் நிலையம்’ சான்றிதழைப் பெற்றுள்ளது.
இது இந்தியப் பசுமைக் கட்டிடச் சபையினால் (IGBC) வழங்கப் படுகிறது.
சுற்றுச்சூழல் தரத்தை மேம்படுத்தச் செய்தல் மற்றும் பயணிகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த சேவைகளை வழங்குவதற்கான அந்த நிலையத்தின் முயற்சிகளுக்காக இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் பெற்ற தங்க தர மதிப்பினைப் பெற்ற இந்த இரயில் நிலையமானது 2023 ஆம் ஆண்டில் பிளாட்டின தர மதிப்பினைப் பெற்றுள்ளது.