TNPSC Thervupettagam

விண்வெளி ஆய்வு தினம் – ஜூலை 20

July 22 , 2020 1528 days 540 0
  • இது நிலவில் மனிதன் முதன்முதலில் தரை இறங்கியதன் நினைவைக் குறிப்பதற்காக அனுசரிக்கப் படுகின்றது.
  • 1969 ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று, அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் பஸ் ஆகியோர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய முதலாவது மனிதர்களாவர்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்