TNPSC Thervupettagam

விபத்தைத் தாங்கக்கூடிய எரிபொருள் - ரஷ்யா சோதனையிடல்

February 6 , 2019 1992 days 504 0
  • ரஷ்யாவின் தேசிய அணுசக்திக் கழகமான ரோசாடோம் அணு உலைகளுக்காக விபத்தைத் தாங்கக்கூடிய எரிபொருளைச் சோதனையிட ஆரம்பித்திருக்கின்றது.
  • இந்த எரிபொருள் அணுசக்தி கூடங்களில் கடுமையான விபத்துக்களைத் தாங்கி நிற்கும் வண்ணம் உள்ளது.
  • ரோசாடோமைப் பொறுத்த வரையில், 2019ம் ஆண்டில் அணுஉலை சோதனைகளின் முதல் கட்டம் முடிக்கப்படும் என்றும் அடுத்த கட்டம் ரஷ்யாவில் உள்ள வர்த்தக அணு சக்திக் கூடத்தில் அந்த எரிபொருளை நிரப்புவது என்றும் தெரிகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்