சண்டிகர் நிர்வாகம் மற்றும் இந்திய விமானப்படை ஆகியவை இணைந்து சண்டிகரில் ஒரு “விமானப்படைப் பாரம்பரிய மையத்தை” அமைப்பதற்கான ஒரு கொள்கைசார் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இது நாட்டின் முதலாவது விமானப்படைப் பாரம்பரிய மையமாகும்.
தேசியப் பாதுகாப்பு மற்றும் இராணுவத்தில் இந்திய விமானப்படையில் பங்கு மற்றும் பங்களிப்பு ஆகியவை குறித்து அப்பகுதியினரிடையே குறிப்பாக மாணவரிடையே இது விழிப்புணர்வை ஏற்படுத்தும்.