TNPSC Thervupettagam

விமான நிலையத்தில் ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிக்குத் தடை

January 8 , 2019 2020 days 623 0
  • இந்திய விமான நிலைய ஆணையமானது 16 விமான நிலையங்களில் ஒற்றைப் பயன்பாட்டு நெகிழியாலான பொருட்களுக்கு சமீபத்தில் தடை விதித்துள்ளது.
  • இந்த 16 விமான நிலையங்களும் ஒற்றைப் பயன்பாட்டு நெகிழியற்ற விமான நிலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
  • அவையாவன இந்தூர், போபால், அகமதாபாத், புவனேஸ்வர், திருப்பதி, திருச்சி, விஜயவாடா, டேராடூன், சண்டிகார், வடோதரா, மதுரை, ராய்ப்பூர், விசாகப்பட்டினம், புனே, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகியவை தடை விதிக்கப்பட்டுள்ள 16 விமான நிலையங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்