TNPSC Thervupettagam
March 28 , 2021 1217 days 698 0
  • பேராசிரியர் சரத் பாகாரேவிற்கு மதிப்பு மிக்க வியாஸ் சம்மன் 2020 விருது வழங்கப் பட உள்ளது.
  • அவர் தனது ”பாட்லிபுத்ரு கீ சாம்ராகி” என்ற புதினத்திற்காக 31வது வியாஸ் சம்மன் விருதினைப் பெற உள்ளார்.
  • 1991 ஆம் ஆண்டில் வியாஷ் சம்மன் விருதுகள் வழங்க ஆரம்பிக்கப்பட்டது.
  • இந்த விருது K.K. பிர்லா நிறுவனத்தினால் வழங்கப்படுகிறது.
  • கடந்த 10 ஆண்டுகளில் இந்தியக் குடிமகனால் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட இந்தி மொழியிலமைந்த சிறந்த இலக்கியப் படைப்பிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
  • இவ்விருதுடன் நான்கு லட்சம் ரூபாயுடன் கூடிய ஒரு சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவை வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்