TNPSC Thervupettagam

விரிக்சரூபன் அபியான்

July 24 , 2020 1459 days 584 0
  • இந்தத் திட்டமானது சுரங்கம் தோண்டப்பட்ட பகுதிகளில் மரக் கன்றுகளை நடுவதன் மூலம் அவற்றைப் பசுமையான இடங்களாக ஏற்படுத்துவதின் மீது கவனம் செலுத்துகின்றது.

  • இது மத்திய நிலக்கரித் துறை அமைச்சகத்தினால் செயல்படுத்தப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்