TNPSC Thervupettagam

விரைவு அதிரடிப் படை நிறுவப் பட்ட தினம் – 08 அக்டோபர்

October 11 , 2021 1052 days 572 0
  • விரைவு அதிரடிப் படையானது 1992 ஆம் ஆண்டில் மத்திய ரிசர்வ் காவல் படையின் ஒரு சிறப்பு படைப் பிரிவாக உருவாக்கப்பட்டது.
  • இது கலகம் மற்றும் கலகம் சார்ந்த சூழ்நிலைகளை அதிரடியாகவும் படைப் பிரிவுகளின் குறைவான பயன்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டி உருவாக்கப் பட்டது.
  • இது சுழிய நேர எதிர்வினைப் படை (Zero - time response Force) என்றும் அழைக்கப் படுகிறது.
  • விரைவு அதிரடிப் படையானது “உணர்திறன் மிக்க காவல் பணியுடன் மனிதத்திற்குச் சேவை செய்தல்” (Serving Humanity with Sensitive Policing) என்ற தனது சொந்த முழக்கத்தின் படி செயல்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்