TNPSC Thervupettagam

விலங்கு வழித் தொற்று நோய்கள் குறித்த ஆய்வு

April 8 , 2025 12 days 68 0
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிச் சபையின் (ICMR) தலைமையிலான முதல் வகையான ஆய்வில் பங்கேற்கும் மூன்று மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.
  • சரணாலயங்கள் போன்ற பறவை-மனித தொடர்பு அதிகமாக உள்ள சில சூழல்களில் விலங்கு வழித் தொற்று நோய்களைக் கண்காணிப்பதற்காக வேண்டி கண்காணிப்பு மாதிரியை உருவாக்குவதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.
  • தமிழ்நாட்டில், இந்த ஆய்வானது நாகப்பட்டின மாவட்டத்தில் உள்ள கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திலும் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் வடுவூர் பறவைகள் சரணாலயத்திலும் நடத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்