TNPSC Thervupettagam

விழித்திரை சார்ந்த நோய்களுக்கான சிகிச்சை

October 9 , 2024 2 days 48 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்ப கல்வி கழகமானது, விழித்திரையில் கண்ணீர் வடிதல் மற்றும் நீரிழிவு நோய் காரணாக ஏற்படும் விழித்திரை நோய் (ரெட்டினோபதி) ஆகியவற்றிற்கான சிகிச்சை முறையைக் கண்டறிந்துள்ளது.
  • கண்ணின் விழித்திரையில் செலுத்தப்படும் மருந்துகளின் பரவலை நன்கு அதிகரிக்க அவர்கள் மிக லேசான சீர்வழிச் சீரொளிக் கற்றை மூலம் (லேசர்) தூண்டப்பட்ட குவி அமைப்புகளைப் பயன்படுத்தினர்.
  • இந்தியாவில் சுமார் 11 மில்லியன் மக்கள் விழித்திரை கோளாறுகளுடன் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்