TNPSC Thervupettagam

விவசாய புத்தாக்கத் திட்டத்திற்கான செயற்கை நுண்ணறிவு

August 17 , 2020 1471 days 613 0
  • வேளாண் புத்தாக்கத் திட்டத்திற்கான செயற்கை நுண்ணறிவை தெலுங்கானா அரசு (Artificial Intelligence for Agricultural Innovation) அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இதற்காக நான்காவது தொழில்துறைப் புரட்சி மையம் மற்றும் உலகப் பொருளாதார மன்றம் - இந்தியா ஆகியவற்றுடன் அந்த மாநில இணைகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்