TNPSC Thervupettagam
August 19 , 2021 1071 days 505 0
  • இராணுவப் படைகளின் உயர் தளபதியான குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் அவர்கள் ஆயுதப்படைகள், காவல்துறை மற்றும் துணை இராணுவ ஊழியர்கள் ஆகியோருக்கான 144 வீரதீர விருதுகளை வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
  • ஜம்மு & காஷ்மீர் காவல்துறையின் துணை உதவி ஆய்வாளர் பாபு ராமிற்கு அசோக் சக்ரா (மரணத்திற்குப் பிறகு) விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • ஜம்மு & காஷ்மீர் காவல்துறையின் காவலர் அட்லஃப் ஹுசைன் பத் (மரணத்திற்குப் பிறகு) என்பவருக்கு கீர்த்தி சக்ரா விருதானது வழங்கப்பட்டது.
  • மேலும் சௌரிய சக்ரா, பர் தோ சேனா பதக்கம், வாயு சேனா பதக்கம் மற்றும் சேனா பதக்கம் ஆகியவையும் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்