TNPSC Thervupettagam

வீரமிகு தினம் – ஏப்ரல் 9

April 11 , 2020 1631 days 417 0
  • மத்திய ரிசர்வ் காவல் படையானது (CRPF - Central Reserve Police Force) தனது வீரமிக்க தினத்தை (சவுரிய திவாஸ்) ஏப்ரல் 9 அன்று கொண்டாடியது.
  • 1965 ஆம் ஆண்டு இத்தினத்தன்று, குஜராத்தின் ரான் ஆப் கட்ச்சில் உள்ள சர்தார் சோதனைச் சாவடியில் பாகிஸ்தான் இராணுவத்தின் தாக்குதல் முயற்சிகளின் போது CRPF ஆனது தனது 6 வீரமிக்க வீரர்களை இழந்தது.
  • பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக தரைப்படையைச் சேர்ந்த ஒரு முழுமையான படைப்பிரிவு தீவிரமாக போரிட்டு வெற்றி பெற்றது இதுவே முதன்முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்